அடுத்த ஆண்டு ஜி - 20 மாநாடு இத்தாலியில்

Published By: Digital Desk 3

23 Nov, 2020 | 03:13 PM
image

இத்தாலியில் அடுத்த ஆண்டு ஜி - 20 மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக சவுதி அரேபியாவில் காணொளி வாயிலாக நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநாட்டில் உறுதி அளித்தனர். 

அடுத்த மாநாடு 2021 இல் இத்தாலியிலும், 2022 இல் இந்தோனேசியாவிலும், 2023 இல் இந்தியாவிலும் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17