logo

பிரதமர் மஹிந்தவுக்கு கிடைத்த அரிய பிறந்தநாள் பரிசு

Published By: Digital Desk 3

21 Nov, 2020 | 04:24 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வாகனமான விண்டேஜ் மோட்டார் காரை பரிசாக பெற்றுள்ளார்.

பிரதமரிடம் இருந்து பியட் 124 ஸ்போர்ட்ஸ் கூபே (FIAT 124 Sports Coopé) வாகனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை வாங்கிய எஸ். எ. அமரசிறி இந்தியாவில் நடைபெற்ற ஒரு மோட்டார் பேரணியில்  வென்றுள்ளார், அதில் அவர் பியட் 124 ஸ்போர்ட்ஸ் கூபே உடன் பங்கேற்றுள்ளார்.

இது இப்போது 50 ஆண்டு பழமையான விண்டேஜ் மோட்டார் காராகும்.

75 ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பிரதமரின் மகன் யோஷிதா ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய இன்று அதன் முதல் உரிமையாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமரசிறியின் மகனும் குடும்பத்தினரும் வாகனத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலப்படுத்த...

2023-06-07 21:57:30
news-image

ஊடகத்துறையை முடக்கி ஊழலை இல்லாதொழிக்க முடியாது...

2023-06-07 21:20:37
news-image

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் ...

2023-06-07 20:38:39
news-image

தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை...

2023-06-07 21:03:33
news-image

கைத்தொழிலாளர்களின் கடன் தவணைகளை செலுத்த சட்ட...

2023-06-07 21:17:50
news-image

பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும்...

2023-06-07 21:02:43
news-image

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் குறித்து குடிவரவு...

2023-06-07 22:00:15
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஒரு சட்டம் :...

2023-06-07 21:34:13
news-image

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது யார் ?...

2023-06-07 21:32:19
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்தமுறை தவறானது -...

2023-06-07 21:26:44
news-image

தென்னிலங்கை வாக்குகளுக்காகவே கஜேந்திரக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்...

2023-06-07 21:24:37
news-image

வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம்...

2023-06-07 21:15:26