மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளார்.
இதன் மூலம் 100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மூன்றாவது ரஞ்சித் தொடர் வீரர் என்ற பெருமையையும் சந்தோர்கர் பெறுவார்.
கடந்த ஜூன் மாதம் மும்பையில் காலமான வசந்த் ரெய்ஜி இந்த மூவருள் ஒருவர் ஆவார்.
ஒரு நடுத்தர துப்பாட்ட வரிசை வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான சந்தோர்கர் மகாராஷ்டிராவுக்காக ஐந்து ரஞ்சி தொடர்களில் (1943-44, 1946-47, 1950-51) விளைாயடியுள்ளார்.
தற்போது சந்தோர்கர் மும்பையின் புறநகர்ப் பகுதியான டோம்பிவ்லியில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.
திங்கர் பல்வந்த் தியோதர் (14 ஜனவரி 1892 - ஆகஸ்ட் 24, 1993) மற்றும் வசந்த் நைசத்ராய் ரெய்ஜி (26 ஜனவரி 1920 - 13 ஜூன் 2020) ஆகியவர்களைத் தொடர்ந்து 100 வயதினை பூர்த்தி ரஞ்சி தொடர் வீரர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM