4G இன்றி அவதியுறும் மாணவர்கள் 

Published By: Digital Desk 4

20 Nov, 2020 | 01:34 PM
image

(க.பிரசன்னா)

பதுரலிய - கெலின்கந்த பிரதேசத்தில் இணையவழி கற்றலில் ஈடுபடும் மாணவர்கள் 4G இணைப்பை பெற்றுக்கொள்ளவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின்  பணிப்புரைக்கமைய ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09