மங்கள அமர்விற்குப் பின் முதல் தடவையாக ஜனாதிபதி சபைக்கு வருகை

19 Nov, 2020 | 09:40 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது மங்கள அமர்வை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ முதல் தடவையாக இன்று காலை 11.40 மணியளவில் சபைக்கு வந்து அவரது ஆசனத்தில் அமர்நிதிருந்தார். 

பாராளுமன்றத்தில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தில் எதிர்கட்சி உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உரையாற்றுகையில் சபைக்கு வந்த அவர், ஆளுங்கட்சி உறுப்பினர்களான ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, யதாமினி குணவர்த்தன ஆகியோரின் உரைகளுக்கு அவதானம் செலுத்தியிருந்தார்.

ஜனாதிபதி சபைக்குள் வரும்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து மேசையில் தட்டி வரவேற்றனர்.

பின்னர் 12.20 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர் விஜித்த ஹேரத் உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் இருந்து வெளியேறிச்சென்றார்.

பின்னர் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் உறுப்பினர்களின் உணவகத்துக்கு சென்று மதிய போசனத்தில் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து  பிற்பகல் 1.50 மணியளவில் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்தில் இருந்து விடைபெற்றுச்சென்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15
news-image

மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை...

2023-10-03 16:13:50