289 பேர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகை

Published By: R. Kalaichelvan

18 Nov, 2020 | 02:57 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 289 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் வசித்து வந்த 289 இலங்கையர்களே இன்று காலை நாட்டை வந்தடைந்நனர்.

நேற்றிரவு மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு 55 பேர் வந்தடைந்துள்ளனர். அவர்களில் மாலைதீவில் இருந்து 29 பேரும் , இந்தியாவில் இருந்து 07 பேரும் கட்டாரில் இருந்து ஒருவரும் நேற்றிரவு வந்தடைந்தனர்.

நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58