லங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் கபீர் அலி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
டேவ் வாட்மோர் லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து விலகியதை அடுத்தே இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
எனினும் அவர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரையில் குறித்த அணிக்கு அடுத்த பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM