நாட்டின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு!

Published By: R. Kalaichelvan

17 Nov, 2020 | 05:01 PM
image

கொட்டாவ - பெலன் வந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணி காரணமாக இன்று இரவு 09 மணிமுதல் காலை 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால்கள் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பெலன்வந்த, எரவல்ல, சத்தமுல்ல, பிங்ஹேன, கொரகப்பிட்டிய, மொரகெட்டிய, நிவன்பிடிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு வாதுவ, களுத்துறை பகுதிகளிலும் இன்று இரவு 08 மணிமுதல் 11 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாஸ்கடுவ, வாதுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்ட, அளுத்கம, தர்கா நகர் , களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பகுதிளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54