அரச ஊழியர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பொறிமுறை

Published By: Digital Desk 8

17 Nov, 2020 | 04:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச துறை ஊழியர்களின் தொழிற்சங்க மற்றும் அடிப்படை தொழிற்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறையினை தயாரிக்க துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை உள்ளடக்கிய குழுவை நியமிக்க அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக  முன்னெடுக்கும் ஆரப்பாட்டங்கள், எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் அரச நிர்வாகத்தின் தேசிய இலக்கிற்கு தடையாக உள்ளது.

1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடிந்தாலும் அரச நிர்வாகத்தில் அவ்வாறான பொறிமுறை கிடையாது.

சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் தீர்க்க தீர்ப்பு பொறிமுறைக்கு ஒத்ததான செயல்முறை அரச துறையின் பிணக்குகளை தவிர்க்க அரச துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை உள்ளடக்கிய குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில்...

2026-06-06 13:07:05
news-image

காலியில் பணம் மற்றும் அதிக போதை...

2026-06-06 12:59:07
news-image

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து...

2026-06-06 12:41:59
news-image

மீகொடை தானசாலை விபத்து: வாகன உரிமையாளர்...

2026-06-06 12:36:25
news-image

வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில்...

2026-06-06 13:08:09
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்...

2026-06-06 12:01:54
news-image

மீகொடை தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக்...

2026-06-06 12:38:33
news-image

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது :...

2026-06-06 11:28:18
news-image

கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில்...

2026-06-06 11:02:10
news-image

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து...

2026-06-06 10:32:17
news-image

முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால்...

2026-06-06 10:29:22
news-image

கடற்படையின் அதிரடி சோதனை: பீடி இலைகளுடன்...

2026-06-06 10:26:28