முல்லேரியா வைத்தியசாலை ( கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை) பி.சி.ஆர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படவில்லையென சீனத் தூதரகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
அண்மைய வாரங்களாக வேகமாக பரிசோதிக்க பயன்படுத்தப்பட்ட பரிசோதனைகக்கான உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையால் குறித்த இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது புதிய பரிசோதனை உதிரிப்பாகங்களின் தேவை ஏற்பட்டுள்ளது. அவை 3-4 நாட்களில் வரும்" என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையில் அண்மையில் திருத்தப்பட்ட பி.சி.ஆர். இயந்திரம் மீண்டும் பழுதடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன இந்நிலையிலேயே சீன தூதரம் மேற்கண்டவாறு டுவிட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM