காபூல் பல்கலைக்கழக தாக்குதலின் சூத்திரதாரி கைது

Published By: Vishnu

15 Nov, 2020 | 10:13 AM
image

இம் மாத தொடக்கத்தில் காபூல் பல்கலைக்கழகம் மீது தாக்குதல் மேற்கொண்டு பலரின் உயிரிழப்புக்கு காரணமான முக்கிய சூத்திரதாரியை கைதுசெய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 2 ஆம் திகதி மூன்று துப்பாக்கித் தாரிகள் காபூல் பல்கலைக்கழகத்தில் மூர்க்கத் தனமான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு 22 பேரை படுகொலை செய்தனர்.

அத்துடன் இந்த அனர்த்தம் காரணமாக மேலும் 27 பேர் காயமடைந்தும் இருந்தனர்.

இந் நிலையில் காபூல் பல்கலைக்கழக தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே தனது பேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய மூன்று பேரும் கொல்லப்பட்ட பின்னர் நிறைவடைந்த இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட சூத்திரதாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் ஆப்பானிஸ்தான் மற்றும் தலிபானுக்கிடையில் சமாதனாத்தை ஏற்படுத்த பல பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்த நிலையிலும் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13