மாலபே தனியார் கல்லூரியை பகுதியளவில் அரச உடைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் உடன்படபோவதில்லை என தெரிவித்த, அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர,
மாலபே பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளால் அரச பல்கலைகழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி நாளைய தினம் நுகேகொடையில் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர நிலையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM