பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வயது நிரம்பிய சிறுவனின் சடலம் இன்று காலை கிளிநொச்சி புதுமுறிப்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
விஜிமன் கனீஸ்ரன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை காணியில் பெற்றோருடன் இருந்த குறித்த சிறுவன் எதிர்பாராத விதமாக பக்கத்து காணிக்குச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்த கிணற்றிலே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் கல்மடு நகர் என்னும் இடத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து ஐந்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் அண்மைக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றிலும் நீர்நிலைகளிலும் தவறிவீழ்ந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM