இரண்டு வயதுச் சிறுவனது உடல் கிணற்றிலிருந்து மீட்பு.!

Published By: Robert

26 Jul, 2016 | 03:50 PM
image

பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வயது நிரம்பிய சிறுவனின் சடலம் இன்று காலை  கிளிநொச்சி புதுமுறிப்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

விஜிமன் கனீஸ்ரன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   

இன்று காலை காணியில் பெற்றோருடன் இருந்த குறித்த சிறுவன் எதிர்பாராத விதமாக பக்கத்து காணிக்குச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்த கிணற்றிலே வீழ்ந்து  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் கல்மடு நகர் என்னும் இடத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து ஐந்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் அண்மைக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றிலும் நீர்நிலைகளிலும் தவறிவீழ்ந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15