சட்டவிரோதமாக கடத்திய மஞ்சளுடன் 6 பேர் கைது

Published By: R. Kalaichelvan

13 Nov, 2020 | 01:16 PM
image

புத்தளம், தளுவை கடற்பிரதேசத்தில் சட்டவிரதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 2000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பொதிகள் செய்யப்பட்ட 2000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த மஞ்சள் மூடைகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்துவதற்கு தயாராக இருந்த லொறியொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58