எகிப்தில் ஹெலிகொப்டர் விபத்து ; அமைதி காக்கும் 8 வீரர்கள் பலி

Published By: Vishnu

13 Nov, 2020 | 09:38 AM
image

எகிப்தின் சினாய் பகுயில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட எட்டு அமைதி காக்கும் படையினர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் ஒரு வீரரும் காயமடைந்துள்ளார்.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 1978 சமாதான உடன்படிக்கையை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் சர்வதேச பணியின் ஒரு பகுதியாக அமைதி காக்கும் படையினர் குறித்த பகுதியில் கடமையில் உள்ளனர்.

வழமையான ரோந்து நடவடிக்கையின்போதே இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளது. 

வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு அமெரிக்க வீரர்களும் பிரான்ஸ் மற்றும் செக் குடியரசின் ஒரு வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களையும், விபரங்களையும் இன்னும் உத்தியோகபூர்வாக வெளியிடாத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58
news-image

'புகையிரத பயணிகளிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரிகள்...

2025-03-12 13:04:11