இந்தியாவில், கொரோனா முடக்கத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழ் திரையுலகில் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்களினால் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா ரூபா.4 கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால் அவரது சம்பளம் உயர்ந்துள்ளது. நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். அவருக்கு ரூபா.2 கோடி சம்பளம் நிர்ணயித்து உள்ளனர்.
நடிகைகள் திரிஷா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகிய மூவரும் ரூபா.1.50 கோடியும், சுருதிஹாசன் ரூபா. 1 கோடி ரூபாயும், கீர்த்தி சுரேஷ் 80 லட்சம் ரூபாயும், அஞ்சலி 70 லட்சம் ரூபாயும், ரெஜினா 60 லட்சம் ரூபாயும், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் ரூ.40 லட்சத்தை சம்பளமாக நிர்ணயித்து உள்ளனர். நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர் 35 லட்சம் ரூபாயும், பிரணிதா, பாவனா ஆகியோர் 30 லட்சம் ரூபாயும், அனுபமா பரமேஸ்வரன் 25 லட்சம் ரூபாயும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் 10 லட்சம் ரூபாய் வீதமும் சம்பளத்தை நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM