மேல் மாகாணத்திற்கான பொது போக்குவரத்து முடக்கம்!

Published By: Jayanthy

11 Nov, 2020 | 08:30 PM
image

 மேல்மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் மற்றும் மேல்மாகாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04