பாலஸ்தீனியர்களின் நீண்டகால சர்வதேச பேச்சாளர் உயிரிழப்பு

Published By: Vishnu

10 Nov, 2020 | 08:27 PM
image

மூத்த சமாதான பேச்சுவார்த்தையாளரும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்களின் முக்கிய சர்வதேச பேச்சாளருமாகவிருந்த சாப் எரேகாட் உயிரழந்துள்ளார்.

65 வயதான சாப் எரேகாட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பல வாரங்களாக சிகிச்சை பெறறு வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

சாப் எரேகாடின் மரணத்தை அவரது ஃபத்தா கட்சி ஒரு அறிக்கையில் அறிவித்தது. 

உறவினர் மற்றும் ஒரு பாலஸ்தீனிய அதிகாரி அவர் காலமானதை உறுதிப்படுத்தினார்.

எரேகாட்டுக்கு அவரது மனைவி, இரண்டு மகன்கள், இரு மகள்கள் மற்றும் எட்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

சாப் எரேகாட் 1991 முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான கிட்டத்தட்ட ஒவ்வொரு சுற்று சமாதான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52