யாழில் படகுடன் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Published By: R. Kalaichelvan

10 Nov, 2020 | 10:59 AM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு 8.00 மணி அளவில்  கரை ஒதுங்கி உள்ளனர்.

இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகில் தொழிலுக்குச் சென்ற நிலையில் ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும்  எரிபொருள் தீர்ந்த நிலையிலும் தாம் கரையொதுங்கிய தாக இந்திய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இந்த நான்கு மீனவர்களும் மாமுனை பகுதியில் கரை ஒதுங்கிய பின்னர் தாமாகவே சென்று இலங்கை  கடற்படையினரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை கடற்படையினர் இவர்களை பொலிசாரிடம் கையளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58