அனுர சேனாநாயக்கவின் பிணை மனுவின் விசாரணை செப்டம்பர் 08 இல்

Published By: Ponmalar

25 Jul, 2016 | 04:44 PM
image

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும்  செப்டம்பர்  08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மணிலால் வைத்தியதிலக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விசாரணையின் போது சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட மூவருக்கு மேல் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19