வீட்டிலிருந்து வெளியேறும்போது அவதானம்; பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

09 Nov, 2020 | 07:19 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் கடைப் பிடிக்கப்படல் வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் அதனை மீறுவோரைக் கைது செய்ய நாடளாவிய ரீதியில் இன்று முதல் சுற்றிவலைப்புக்களை முன்னெடுப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 

கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியிடப்ப்ட்ட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் இந் நடவடிக்கைகள் மிகக் கண்டிப்பாக பின்பற்றப்படும் எனவும், நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், ஒருவர் வீட்டை விட்டு வெளியேறும் போது, முகக் கவசம் மற்றும் சமூக இடை வெளி தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரித்தார்.

கடந்த 8 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 125 பேரைக் கைது செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று முதல் மிக கண்டிப்புடன் நாடளவைய ரீதியில் குறித்த கைது  நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59