வெலிக்கடை சிறையில் 7 கொரோனா தொற்றளார்கள் அடையாளம்

Published By: R. Kalaichelvan

08 Nov, 2020 | 01:14 PM
image

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா நோயாளார்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்டவர்களையும் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்த ஏழு பேரும் சிகிச்சை பெற்ற ஜீ வார்ட்டில் தங்கியிருப்பவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கூடுதலான கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புனாணை விசேட சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்படுகின்றன. இங்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06