கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க கொழும்பு கிழக்கு வைத்தியசாலையை சுகாதார அமைச்சு அமைத்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் இதுவரை 80 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் 28 பெண்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் அதில் 04 பெண்கள் ஆராக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM