லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

Published By: Ponmalar

25 Jul, 2016 | 01:31 PM
image

தேசிய லொத்தர் சபைக்கு நஷ்டம் ஏற்றபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவிற்கு பிணை வழங்கி  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இவர் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு சில தனியார் நிறுவனங்களுக்கு இலாபம் ஏற்படும் வகையில், லொத்தர் சபையின் மூலம் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36