சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கியுள்ள நன்கொடை!

06 Nov, 2020 | 12:13 AM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச்செய்யும் நோக்கில் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகளை சிங்கப்பூர் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைப்புக்களும் சுகாதார அமைச்சிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் "டீம்செக்" நிறுவனத்தினால் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகள் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சுவாசக்கருவிகள் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.

இதனைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44