(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச்செய்யும் நோக்கில் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகளை சிங்கப்பூர் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைப்புக்களும் சுகாதார அமைச்சிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் "டீம்செக்" நிறுவனத்தினால் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகள் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சுவாசக்கருவிகள் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
இதனைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM