திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்ப சிரமப்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Published By: Vishnu

05 Nov, 2020 | 08:20 AM
image

பாணந்துரை, வட்டுவ பிரதேச கடற்பரப்பின் ஆழமற்ற பகுதியில் கரையொதுங்கிச் சிக்கித் தவித்த 120 க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களை பாதுகாத்து மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்ப அயராது சிரமப்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிடத்தில் வேரூன்றியுள்ள அகிம்சையின் நற்பண்புகளை உலகுக்கு நிரூபிக்கும் மற்றுமொரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாணந்துரை கடற்கரையில் சிக்கித் தவித்த சுமார் 120 க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களை பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை, பொலிஸ் உயிர் காக்கும் குழுக்கள், தன்னார்வ உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்டோர் நடவடிக்கைகளை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19