ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான குண்டூஸில் கானாபாத் மாவட்டத்த்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு நேரப்படி காலை 7:00 மணியளவில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM