அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு புதிய பொறுப்பு

Published By: Digital Desk 4

03 Nov, 2020 | 05:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு  சபையின் பிரதமரின் பிரதிநிதியாக கடற்றொழில் வளங்கள் அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் பரிந்துரைகளுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் அடிப்படையில்  அரசியலமைப்பு  சபையின் உறுப்பினர் நியமனம் மற்றும் செயற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ,சபாநாயகர் மற்றும் பிரதமரால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர், சபாநாயகரால் பெயர் குறிப்பிடப்படும்  ஒருவர் என ஐவர்  உள்ளடங்குவார்கள்.

இதற்கமைய பிரதமரால் பெயர்குறிப்பிடப்பட்டு அரசியலமைப்பு சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட   ஈழம் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக   கடந்த பொதுதேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42