தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் கணவனை இழந்து, மகனை இழந்து, அப்பாவை இழந்து பல குடும்பங்கள் தவிக்கும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். சமீப காலமாக தமிழகத்தை சீரழிக்கும் மதுபான கடைகளை நிரந்தரமாக மூட பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில் இந்த குடிப்பழக்கத்தால் சமூக கலாச்சாரம் சீரழியும், குடும்ப உறவை சிதைக்கும் சில சம்பவங்களும் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்கிற அமைப்பு தமிழ்நாடு முழுவதும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
நாள் முழுவதும் குடித்து எந்த வேலைக்கும் செல்லாமல் வறுமையில் இருக்கும் ஆண்களின் மனைவிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் சுகத்திற்காக பிற ஆண்களை தேடி செல்வதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பணி செய்யும் இடத்திலும் இதுபோன்ற வற்புறுத்தலுக்கு அனுசரித்து போகின்றனர். குடும்பம் நடத்த வேண்டும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும், கணவனால் எந்த பயனும் இல்லை போன்ற காரணங்களால் பெண்கள் இத்தகைய முடிவை எடுப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM