எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்

30 Oct, 2020 | 08:57 PM
image

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், அரச சேவை, பாதுகாப்பு சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் என்பவற்றுக்கு எரிபொருள் வழங்கும் சேவைக்காக கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 62 , கம்பஹாவில் 68 மற்றும் களுத்துறையில் 27 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் குறித்த மேலதிக தவல்களை www.ceypetco.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45