ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய ஆசியாவின் ஒரே நாடான தாய்வானில் இடம்பெற்ற இராணுவ திருமண நிகழ்வொன்றில் இரண்டு ஓரின ஜோடி முதன்முதலில் பங்கேற்றனர்.
தாய்வானின் இராணுவம் ஒவ்வொரு ஆண்டும் வெகுஜன திருமணங்களை நடத்துகிறது. இந்நிலையில், ஒரே பாலின தம்பதிகள் இவ்வாறான நிகழ்வொன்றில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.
சம்பந்தப்பட்ட தம்பதிகளில் ஒருவர், இது "இராணுவத்தில் அதிகமான ஒரினச் சேர்க்கையாளர்களை உருவாக்க ஊக்குவிக்கும்" என்று நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தாய்வான் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கியதில் இருந்து சுமார் 4,000 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தாய்வான் கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியள்ளது. என்றாலும் ஓரின சேர்க்கை தம்பதிகள் இன்னும் பாலின தம்பதிகளுக்கு இணையாக சம உரிமைகளை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM