சிகிரியா மத்திய கலாசார நிதிய ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தல்

Published By: Vishnu

30 Oct, 2020 | 11:47 AM
image

சிகிரிய மத்திய கலாசார நிதியத்தின் 10 ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவரின் மனைவி, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊழியரின் மனைவி லாகல கொவிட்-19 சிகிச்சை நிலையத்தில் தாதியர் ஆவர்.

இந் நிலையில் மேற்கூறப்பட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொத்தம் 10 ஊழியர்களை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் அநேக ஊழியர்கள் குருணாகல் மாவட்டத்தில் வசிப்பதால், அவர்களை தற்காலிகமாக பணிக்கு திரும்புவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிகிரியாவுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினாலும், நாட்டின் கொவிட்-19 நிலைமைகளை கருத்திற் கொண்டும் சிகிரியா அருங்காட்சியகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30