இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கியின் புதிய பிரதிநிதி இடாஹ் ஸ்ரவாயி ரிட்டிஹொக் இந்த வாரத்தில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க , நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் இந்தரஜித் குமாரசுவாமி, அரச அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இதன்போது உலக வங்கியின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM