ஜனாதிபதியால் தீயணைப்பு, அம்பியூலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளிப்பு

Published By: Priyatharshan

23 Jul, 2016 | 09:58 AM
image

யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, மாத்தளை,  மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தீயணைப்பு பிரிவிற்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்இடம்பெற்றது.

இதன்போது அவ்வாகனங்களுக்கான திறப்புகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

34 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளும் 9 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அம்பியூலன்ஸ் வண்டிகளும் குறித்த 5 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

 

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46