நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்! Published on 2020-10-27 21:47:24 மொரட்டுவை, ஹோமாகம, பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Tags மொரட்டுவை ஹோமாகம பாணந்துறை தனிமைப்படுத்தல் ஊரடங்கு கொரோனா தொற்று