கொழும்பு மாநகர சபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவில் பணியாற்றும் ஏழு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் கடமைகளில் ஈடுபடடுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 8,413 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இன்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மூவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM