முக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி

Published By: J.G.Stephan

27 Oct, 2020 | 04:24 PM
image

முக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.  

ருமேனியா மற்றும் ஸ்பைன் நாடுகளில் இவ்வாறு , இலங்கைக்கான தூதரகங்களை திறக்கப்படவுள்ளன. 


வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

மேலும், அந்த நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே குறித்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33