முக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி

Published By: J.G.Stephan

27 Oct, 2020 | 04:24 PM
image

முக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.  

ருமேனியா மற்றும் ஸ்பைன் நாடுகளில் இவ்வாறு , இலங்கைக்கான தூதரகங்களை திறக்கப்படவுள்ளன. 


வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

மேலும், அந்த நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே குறித்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42