பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு பாரராளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச்சாலைக்கு பொறுப்பான சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாரராளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM