மீண்டும் சேவைகளை ஆரம்பித்த கொஸ்கொட பொலிஸ் நிலையம்

Published By: Vishnu

26 Oct, 2020 | 11:26 AM
image

கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொஸ்கொட பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் சேவை புரியும் இரு பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளானமை வெளிப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன் குறித்த பொலிஸாருடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

இதன் பின்னர் கொஸ்கொட பொலிஸ் நிலைய வளாகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பிரிதொரு பொலிஸ் குழு வரழைக்கப்பட்டு பொலிஸ் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது கொஸ்கொட பொலிஸ் நிலையம்.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் 6 பொலிஸ் அதிகாரிகள் ஹபராதுவவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய அதிகாரிகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44