வாழைச்சேனை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் வலயமாக பிரகடனம்

Published By: Vishnu

25 Oct, 2020 | 08:32 AM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத‍ேவேளை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் பூட்டப்பட்டது. 

குறித்த துறைமுகத்துடன் தொடர்புபட்ட மீன் வியாபாரிகள் பலர் பேலியகொடை பகுதிக்கு சென்று வந்தமையின் காரணமாக இந்த கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38