வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் பூட்டப்பட்டது.
குறித்த துறைமுகத்துடன் தொடர்புபட்ட மீன் வியாபாரிகள் பலர் பேலியகொடை பகுதிக்கு சென்று வந்தமையின் காரணமாக இந்த கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM