ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு!

Published By: Jayanthy

24 Oct, 2020 | 10:20 PM
image

உடன் அமுலுக்கு வரும்வகையில்  கொழும்பு மாவட்டத்தின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

ஏற்கனவே, மேல் மாகாணத்தின் 51 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு மாவட்டத்தின் மேலும் 05 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊரடங்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன் இவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் ஊரடங்கு காலப்பகுதியில் பயண அனுமதிப்பதிரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19