நாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்!

Published By: Jayanthy

24 Oct, 2020 | 10:28 PM
image

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக பிரதான ரயில் சேவைகள் சிலவற்றை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

kelanivalley hashtag on Twitter

இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையி நிலையங்களில் இருந்து பயணிக்கும் சிலாபம், பொல்காவெல, ரம்புக்கன, அத்கம, அவிசாவெல மற்றும் கொஸ்கம  ஆகிய பகுதிகளுக்கான   ரயில் சேவைகள்  மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்பட மாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இரத்து செய்யப்பட்ட இரயில் சேவைகளின் விபரம் பின்வருமாறு:

Screenshot 3

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22