தற்காலிகமாக மூடப்பட்ட காலி பிரதான தபால் நிலையம்

Published By: Vishnu

23 Oct, 2020 | 01:53 PM
image

காலி பிராதான தபால் நிலையத்தில் சேவையை பெற வந்த சேவை பெறுநர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தபால் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு காலி பிரதான தபால் நிலையத்தை தற்காலிமாக மூடியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 19 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வந்த சேவைப் பெறுநர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதன் விளைவாக தபால் நிலையம் மூடப்பட்டு, கிருமி தொற்று நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை...

2026-06-09 02:05:30
news-image

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை...

2026-06-08 12:27:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40