தற்காலிகமாக மூடப்பட்ட காலி பிரதான தபால் நிலையம்

Published By: Vishnu

23 Oct, 2020 | 01:53 PM
image

காலி பிராதான தபால் நிலையத்தில் சேவையை பெற வந்த சேவை பெறுநர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தபால் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு காலி பிரதான தபால் நிலையத்தை தற்காலிமாக மூடியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 19 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வந்த சேவைப் பெறுநர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதன் விளைவாக தபால் நிலையம் மூடப்பட்டு, கிருமி தொற்று நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15