பேலியகொடை மீன் சந்தை கொரோனா தொற்று : மேலும் 312 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் இன்று!

Published By: R. Kalaichelvan

23 Oct, 2020 | 11:20 AM
image

பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்புகளை பேணிய 312 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தவிர மேலும் அவர்களிடம் தொடர்புகளை பேணிய நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையில் இதுவரையில் 237 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் மேலும் அவர்களுடன் தொடர்புளை பேணியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 1600 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31