பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்புகளை பேணிய 312 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தவிர மேலும் அவர்களிடம் தொடர்புகளை பேணிய நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தையில் இதுவரையில் 237 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் மேலும் அவர்களுடன் தொடர்புளை பேணியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 1600 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM