நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையிலும், வைத்தியசாலைகளிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 2,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேலும், தம்மைத் தாம் பாதுகாத்து கொள்வது பொது மக்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM