களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 6 கிராமசேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்படுத்தலுக்கான தேசிய செயட்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அகலவத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட அகலவத்த, பொரக்கொட, பேரகம, தாபிலிகொட மற்றும் கெகுலந்தர வடக்கு ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதே வேளை பாலிந்தநுவர பிதேச செயலகத்தில் பெல்லன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM