களுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்!

Published By: Jayanthy

21 Oct, 2020 | 10:19 PM
image

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை மற்றும்   பாலிந்தநுவர ஆகிய  பிரதேச செயலகத்திற்குட்பட்ட 6 கிராமசேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்படுத்தலுக்கான தேசிய செயட்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அகலவத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட அகலவத்த, பொரக்கொட,  பேரகம,  தாபிலிகொட மற்றும் கெகுலந்தர வடக்கு ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதே வேளை பாலிந்தநுவர பிதேச செயலகத்தில் பெல்லன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37