ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது!

Published By: R. Kalaichelvan

21 Oct, 2020 | 09:16 AM
image

நாட்டில் கொரோனா அச்சம் நிலவும் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

அந்தவகையில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மினுவாங்கொட பகுதியிலேயே அதிகளவானோர் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டள்ளதோடு , வாகனங்கள் சிலவற்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 117 பேர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்து குற்றச்சாட்டில் 61 பேரும் , கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் 29 பேருமாக மொத்தம் 252 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:43:12
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24