பிரதமருக்கும் கொரிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூல கலந்துரையாடல்

Published By: Digital Desk 3

20 Oct, 2020 | 02:11 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கொரிய பிரதமர் சுங் சை-கியுனுக்கும்  இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இன்று (2020.10.20) இடம்பெற்றுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,கொரிய பிரதமர் சுங் சை-கியுன்

இதன்போது இருதரப்பு உறவை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

இன்று காலை தொலைபேசி அழைப்பு எடுத்த கொரிய பிரதமர் சுங் சை-கியுனுக்கு நன்றி கூறுகிறேன். பரஸ்பர நலன்களின் பகுதிகளை மேம்படுத்துவதில் ஒரு உற்பத்தி பரிமாற்றம் இருந்தது. கடல்சார் பல்கலைக்கழகம், முதலீடு மற்றும் சுற்றுலாவுக்கான தொழில்நுட்ப உதவி முன்னுரிமைகள் ஆகியன கலந்துரையாடப்பட்டன. நான் இலங்கைகையை பார்வையிட கொரிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47