முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம்

Published By: Digital Desk 4

20 Oct, 2020 | 12:55 PM
image

எல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தெமோதரை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் இன்று காலையில் 09.30 மணியளவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளையிலிருந்து பண்டாரவளை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வேககட்டுப்பாட்டடை இழந்து தெமோதரையிலிருந்து பதுளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இரண்டு மாத குழந்தையும் ஏழு வயது சிறுவனும் ஆண்கள் நான்கு பேரும் பெண்கள் மற்றும் இரண்டு பேர்  எட்டுபோர் படுகாயங்களுடன் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து குறித்து எல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 11:18:01
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41