படுகொலை செய்யப்பட்ட பாரிஸ் ஆசிரியருக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அஞ்சலி

Published By: Digital Desk 3

20 Oct, 2020 | 12:49 PM
image

பாரிஸில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பாரிஸின் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சாமுவேல் பட்டி வகுப்பு ஒன்றில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால், 18 வயது மாணவனால் கொல்லப்பட்டார்.

இந்த நிகழ்வில் இளைஞரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். ஆசிரியர் கொலை பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

"எங்கள் எண்ணங்கள் சாமுவேல் பட்டியின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும், பிரான்சிலும் மற்ற எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து கற்பித்தல் ஊழியர்களுக்கும் செல்கின்றன" என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி பிரஸ்ஸல்ஸில் நடந்த அமர்வின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35