பாரிஸில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பாரிஸின் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சாமுவேல் பட்டி வகுப்பு ஒன்றில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால், 18 வயது மாணவனால் கொல்லப்பட்டார்.
இந்த நிகழ்வில் இளைஞரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். ஆசிரியர் கொலை பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
"எங்கள் எண்ணங்கள் சாமுவேல் பட்டியின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும், பிரான்சிலும் மற்ற எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து கற்பித்தல் ஊழியர்களுக்கும் செல்கின்றன" என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி பிரஸ்ஸல்ஸில் நடந்த அமர்வின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM